Saturday, September 15, 2018

இணையதளம் புதிய பாதையா ?கொடிய போதையா ? ஓர் பார்வை.....


சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு


அரசாணை நிலை எண்.194 பள்ளிக்கல்வி நாள்:12.09.2018-பள்ளிக்கல்வி - சென்னை உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு,எண்கள்882/ 2017 மற்றும் இதர வழக்குகளில் பெறப்பட்ட 06.04.2018ம் நாளிட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்திட வேண்டி 01.04.2003-க்கு முன்னர் முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவரப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களின் கணக்கில் பகுதிநேர பணிக்காலத்தில் 50 விழுக்காட்டை ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளுதல்-ஆணை வெளியிடப்படுகிறது.

உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது - அமைச்சர் செங்கோட்டையன்

+2 பொதுத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் குறைப்பு மற்றும் 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது என்ற மிக முக்கிய அறிவிப்புகளை தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.

சுழற்சி முறையில் பயிற்சி: ஆசிரியர்கள் நிம்மதி

 'நீட்' வகுப்புக்கு சுழற்சி முறையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், வகுப்பு எடுப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க,

NMMS -2019-20 - Application Instruction & Application Form

NMMS -2019-20 - Application Instruction 

20 ஆண்டு கழித்து உண்மைத் தன்மை தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கவலை

பணியில் சேர்ந்து 20 ஆண்டு கழித்து, கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று கேட்பதால் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஆசிரியர்கள் 10 ஆண்டு பணி முடித்தால்

மாணவர் சேர்க்கை அதிகரிக்க அவகாசம் குறைவு:அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான காலஅவகாசம் குறைந்து வருவதால், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பள்ளி நிர்வாகங்களில் எதிர்பார்ப்பை

பிளஸ் 2 ஹால் டிக்கெட் வெளியீடு

'பிளஸ் 2 தனி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், வரும், 17ம் தேதி முதல், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு வரும், 24 முதல், அக்., 4ம் தேதி வரை,

'பில்' சமர்ப்பித்த நாளில் அரசு ஊழியர் சம்பளம் : முதன்மை செயலர் தகவல்

அரசு ஊழியர்களுக்கு நவம்பர் முதல் ஆன்லைனில் 'பில்' பெறப்பட்ட அன்று மாலையே சம்பளம் வழங்கப்படும்,'' என கருவூலத்துறை முதன்மைச் செயலர் தென்காசி ஜவஹர் பேசினார்.திண்டுக்கல்லில்