Monday, December 3, 2018
ஜாக்டோ- ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஸ்டிரைக்' ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு, 'செக்'
அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை, பதவி உயர்வு பட்டியலில் பின்னுக்கு தள்ள, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினரும், அரசு ஊழியர்கள்
எல்.கே.ஜி., துவங்கும் திட்டத்தில் இழுபறி
தொடக்க கல்வித் துறைக்கு, சமூக நலத்துறையின் ஒத்துழைப்பு இல்லாததால், எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளின் தரம், நாளுக்கு நாள்
இலவச திட்டத்தில் தரமற்ற சைக்கிள் : மாவட்ட வாரியாக ஆய்வுக்கு உத்தரவு
இலவச சைக்கிள் திட்டத்தில், கர்நாடக அரசால், நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளனவா... என, மாவட்ட வாரியாக ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும்
வேலை நிறுத்தத்தில் பங்கேற்பில்லை
'ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில், டிசம்பர் வரை பங்கேற்க மாட்டோம்,'' என அரசுப் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர், பாலசுப்பிரமணியன் கூறினார்.மதுரை அருகே பரவை யில், சங்க மாநில
திறனாய்வு தேர்வு அறிவிப்பால் குழப்பத்தில் மாணவர்கள்
அரையாண்டு தேர்வு நேரத்தில் தேசிய திறனாய்வு தேர்வை அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.எட்டாம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த
பிளஸ் 2 வரை பொது தேர்வு வினாத்தாள் தயார் : நுண்ணறிவு கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம்
பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில்,
போராட்டத்தை சமாளிக்க பகுதி நேர ஆசிரியர்கள்
ஜாக்டோ - ஜியோ'வின் போராட்டத்தை சமாளிக்க, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முழு நேரமும் வகுப்பு எடுக்க வைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது.
Subscribe to:
Posts (Atom)