Wednesday, June 26, 2019

மாவட்ட கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு மாவட்டக் கல்வி அலுவலகநேர்முக உதவியாளர் திருவள்ளு வன் பணியிடை நீக்கம்செய்யப் பட்டுள்ளார்.

ஓய்வூதிய பலன்கள் பெறுதல் சம்பந்தமான அனைத்து விவரங்கள் அடங்கிய தொகுப்பு

PLAY SCHOOL,KIDS SCHOOL ,PRE KINDER GARTEN SCHOOL ஆண் ஆசிரியர்களை நியமிக்க கூடாது -TAMILNADU govt draft 2015-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது


கணினி ஆசிரியர் மறுதேர்வு; இன்று போராட்டம்

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வில், 'காப்பி' அடித்த விவகாரத்தில், நாளை(ஜூன் 27) மூன்று மையங்களில், மறு தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரி, இன்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்பட உள்ளது.

பள்ளிகளில் பெண் காவலர்கள் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

அரசு பள்ளிகளில் இரவு காவலர்களாக பெண் ஊழியர்களை பள்ளிக்கல்வி துறை நியமனம் செய்துஉள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணியாற்றிய துப்புரவாளர், தோட்டக்காரர், நீர் கொணர்பவர் பணியிடங்களை

கல்வி சேனல் ஒளிபரப்பு தலைமைஆசிரியர் 'தலையில்' 'டிவி'

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வி சேனலை மாணவர்கள் பார்ப்பதற்கு, தலைமை ஆசிரியர் சொந்த செலவில் 'டிவி' வாங்கி வைக்கவும், மாதந்தோறும் கேபிள் கட்டணம் செலுத்தவும் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறை

பிளஸ் 1 பாடத்தால் மாணவர் சேர்க்கை சரிவு ஆசிரியர் சங்கங்கள் வேண்டுகோள்

'கடந்த ஆண்டு அறிமுகமான பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் கடுமையான பாடங்கள் இருப்பதால் அரசுப்பள்ளிகளில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது'' என தமிழ்நாடு

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது-அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகவே ரேங்க் முறை நீக்கப்பட்டது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு: திருத்தம் கொண்டு வர முதல்வருக்கு மனு

விரைவில் நடக்க உள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில், திருத்தம் கொண்டு வரவேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்

IFHRMS - PAY BILL CREATION MANUAL

TRB - கணினி ஆசிரியர் தேர்வு - 8.30 மணிக்கு தேர்வு அறையில் இருக்க தேர்வர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.

கணினி சர்வர் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டகணினி ஆசிரியர்களுக்கான மறு தேர்வு 27.06.2019 அன்றுநடைபெறுகிறதுஅந்த தேர்வில் பங்குபெற