Tuesday, May 28, 2019

விடைத்தாள் திருத்திய 500 ஆசிரியர்களுக்கு பறக்கிறது நோட்டீஸ்

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500

பல்கலைக்கழங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பிஎச்.டி ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை ஆய்வு செய்ய யுஜிசி முடிவு

கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில்

பள்ளிகள் திறப்பு முன்னிலைப் பணிகள் மேற்கொள்ளல் குறித்து செயல்முறைகள்


அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு பூட்டு ஜூன் 3 முதல் நேரடி ஆய்வு துவக்கம்

தமிழகம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் ஆய்வு நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

புதிய பள்ளி சீருடைகள் ஜூன் 7க்கு பிறகே கிடைக்கும்

புதிய பள்ளி சீருடைகள், ஜூன், 7க்கு பின், மாணவ - மாணவியருக்கு கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறை, கடந்தாண்டு, ஒன்பது, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ

மாணவர், ஆசிரியர் விகிதம் 20:1 ஆக மாற்றப்படுமா?

'அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக, மாணவர்கள், ஆசிரியர் விகிதத்தை, 20:1 ஆக மாற்றியமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை