Thursday, January 30, 2020
தலைமை ஆசிரியரின்றி 200 பள்ளிகள் பொது தேர்வு பணிகளில் பாதிப்பு
சி.பி.எஸ்.இ., தேர்வில் மாற்றமா?
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிப்., 15ல், பொதுத் தேர்வு துவங்குவதில் மாற்றமில்லை. அதற்கான பணிகளை, விரைந்து முடிக்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
ஆசிரியர்களுக்கு 'ஹைடெக்' வகுப்பு பயிற்சி
பிளஸ் 2 வகுப்பு எடுக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹைடெக் ஸ்மார்ட்' ஆய்வகம் மற்றும் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளில், மாணவர்களுக்கு, மின்னணு முறையை
8ம் வகுப்புக்கு பள்ளி நேரம் அதிகரிப்பு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பள்ளி நேரத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீடித்து, தினசரி தேர்வுகளை நடத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பெற்றோர் அதிர்ச்சி
Subscribe to:
Posts (Atom)