Sunday, September 15, 2019
8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? அமைச்சர் விளக்கம்
''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்திற்கு, பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு, பொதுத்தேர்வு நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான்,
முழுமையாக அமல்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளி மாணவ - மாணவியருக்கு,
முழுமையாக அமல்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளி மாணவ - மாணவியருக்கு,
Subscribe to:
Posts (Atom)