Sunday, September 15, 2019

Biometric Attendance System BAS - Installation Guide

SPD PROCEEDING- மாகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் நினைவுவிழாவை ஒட்டி அனைத்து பள்ளிகளிலும் காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும காந்திய மதிப்புகளை வைத்து 23.09.19 முதல் 02.10.19 வரை செயல்பாடுகள் செய்ய செயல்முறைகள்


பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர வேண்டும், 7043 பள்ளிகளில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, அனைத்து பள்ளிகளில் சஞ்சாயிகா சேமிப்பு திட்டம், மீண்டும் துவக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வு ஆன்லைனில் எழுத வற்புறுத்துவதற்கு எதிர்ப்பு, அரசு பரிசீலனை செய்ய கோரிக்கை


ஆசிரியர் தகுதித் தேர்வு போல, இன்ஜினியரிங் கல்லூரி ஆசிரியர் பணிக்கு விரைவில் நுழைவுத்தேர்வு, ஏஐசிடிஇ தலைவர் தகவல்


அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து 29ம் தேதிக்குள் பரிசீலிக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம், மாநில செயலாளர் பேட்டி


8ம் வகுப்புக்கு பொது தேர்வு: முப்பருவ பாடமுறை ரத்தாகுமா?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், ஏற்கனவே உள்ள, முப்பருவ பாடமுறை ரத்து செய்யப்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ஏன்? அமைச்சர் விளக்கம்

''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்திற்கு, பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு, பொதுத்தேர்வு நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான்,
முழுமையாக அமல்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளி மாணவ - மாணவியருக்கு,