Tuesday, May 21, 2019

🅱REAKING NEWS:-03.06.2019 அன்று பள்ளிகள் திறக்கப்படும் மற்றும் 30.05.2019க்குள் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும்.| :- DSE PROCEEDINGS Dated :20.05.2019


தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் பயன்பாடு குறித்து கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு, மத்திய அரசு உத்தரவால் பள்ளிக்கல்வித்துறை தீவிரம்


தமிழக கல்வித்துறை டிவி சேனலில் 55 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு, ஜீனில் ஒளிபரப்பு தொடக்கம்


ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொடக்க கல்வித்துறையில் கணக்கெடுப்பு, ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு



ஒரே நாளில் 3 நுழைவு தேர்வுகள் எதை எழுதுவது, விடுவது என தவிப்பு

உயர் கல்வி செல்வதற்கான, மத்திய அரசின், மூன்று நுழைவு தேர்வுகள், வரும், 26ம் தேதி நடப்பதால், மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகிஉள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான,

பட்டம் படிக்க தகுதியில்லாத பிளஸ் 2 பிரிவுகள் தேவையா?

கல்லுாரி படிப்புக்கு தகுதியில்லாத பாடப் பிரிவுகள் தொடர்வதால், உயர் கல்வியில் சேர முடியாமல், மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.