Thursday, November 28, 2019

மதவிடுப்பு - கியார்வி ஷரீஃப் டிச.9 திங்கட்கிழமை ( 09.12.2019 ) - தலைமை காஜி அறிவிப்பு.

ஹீஜ்ரி 1441 ரபிஉல் அவ்வல் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 27.11.2019 தேதி அன்று மாலை ரபிஉல் ஆகிர் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 29.11.2019 தேதி அன்று ரபிஉல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.


ஆகையால் கியார்வி ஷரீஃப் திங்கட்கிழமை 09.12.2019 தேதி ஆகும்.

எனவே,  அன்று மதவிடுப்பு ( RL)  எடுத்துக்கொள்ள

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - அரசு/நிதியுதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்- மாணவ, மாணவியர்க்கு ஒவ்வொரு நாளும் உடல் சார்ந்த பயிற்சிகள் (physical activities) அளித்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்-சார்பாக


DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி/தொடக்க/நடுநிலை/உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறைகள் பராமரித்தல்- சார்பாக


DGE - 5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு



மாணவா் சோக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை: முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் மாணவா் சோக்கை குறைந்த பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது