Monday, December 10, 2018

ஜாக்டோ- ஜியோ போராட்டம் தற்போது இல்லை - இன்று நடைபெற்ற நீதிமன்ற வழக்கு முழு விவரம்

ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் மீண்டும்
ஒத்திவைக்கப்பட்டது. வேலைநிறுத்த போராட்டத்தை ஜன.7ம் தேதி வரை மீண்டும் ஒத்திவைத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

பிளஸ் 1 தேர்வு மாதிரி வானாத்தாள், பள்ளிகளுக்கு வினியோகம்


அரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு : தேவகோட்டையில் மீண்டும் சர்ச்சை

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவங்கும் நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பள்ளி பூட்டை உடைத்து வினாத்தாளை சிலர் திருடி சென்றனர்.அரையாண்டுத் தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை : கியூ.ஆர்., கோடுடன் வழங்க, 'டெண்டர்'

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'சிப்' பொருத்தப்பட்ட, கியூ.ஆர்., கோடுடன் கூடிய, அடையாள அட்டை வழங்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ரீதியிலான ஆலோசனை, வரும்,

புகைப்படம் எடுத்து வருகை பதிவு : பள்ளி கல்வியில் இன்று அறிமுகம்

தமிழக பள்ளி கல்வித்துறையின் புதிய முயற்சியாக, மாணவ - மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகையை பதிவு செய்யும் திட்டம், இன்று அறிமுகம் செய்யப்படுகிறது.தமிழக அரசு பள்ளிகளில், ஸ்மார்ட்