Monday, February 11, 2019

ஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு -ஜெயக்குமார்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

பெரியார் பல்கலைக்கழக எம்.பில் மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்கியதில் முறைகேடு, 2 பேர் அதிரடியாக டிஸ்மிஸ்


உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட, ஊழியர்கள் மீது ஐகோர்ட் தீர்ப்புக்கு விரோதமாக பழிவாங்கும் நடவடிக்கை, பாலகிருஷ்ணன் கண்டனம்


அபராதத்துடன் 7 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல்

தமிழகத்தில் 50 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏழு லட்சம் பேர் ஜனவரியில் அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 

தினமும் மனு: ஆசிரியர்கள் முடிவு

பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர வேலை கோரி, முதல்வர் அலுவலகத்திற்கு, சட்டசபைமுடியும் வரை, தினமும் மனு அனுப்ப, முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர்,