Wednesday, February 6, 2019

6ம் வகுப்பு மாணவி ரக் ஷணாவுக்கு விருது

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தைச் சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவி ரக் ஷணாவுக்கு, சமூக முன்னேற்றம் காணும் பெண் குழந்தைக்கான விருதை, தமிழக அரசு வழங்கி கவுரவித்துள்ளது.கரூர் மாவட்டம்,

'ஜாக்டோ-ஜியோ' ஆசிரியர் விபரம் பதிவு; தொடருது பழிவாங்கும் படலம்

தமிழகத்தில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விவரம் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பில் (எமிஸ்) பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் மீது மட்டும் அரசின் நடவடிக்கைகள் தொடர்வதாக புகார் எழுந்துள்ளது. 

கண்காணிப்பு வளையத்தில் கல்வி அதிகாரிகள்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய இயக்குனர் அறிவொளி உட்பட, ஐந்து பேர், 25 கோடி ரூபாய், 'சுருட்டிய' விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை விரிவடைவதால்,

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் விருப்ப மொழியாக தமிழ்

இந்த ஆண்டு, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 7ல் நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள், மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர்

விடைத் தாள்களில் வருகிறது, 'பார் கோடு'

தேர்வுகளில் மோசடிகளை தடுக்க, விடைத் தாள்களில், 'பார் கோடு' எனப்படும், ரகசிய குறியீட்டு முறையை அறிமுகம் செய்யலாம்' என, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவுக்கு, நிபுணர் குழு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கிறது

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்களின் பட்டியலை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக