Wednesday, June 12, 2019

1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு!!!

1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு!!!

DSE - நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்!


PG TRB NOTIFICATION 2019

CPS News;. 2018-19 ஆம் ஆண்டுக்கான Account Slip 14.06.2019 அன்று வெளியிடப்படும்


7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் பணியிட மாற்றம் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை


இடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் போது தனிஊதியம் ரூ2000 ஐ கணக்கில் கொள்ளலாமா? CM CELL Reply!


பள்ளி மாணவர்கள் பாலின பாகுபாடு இல்லாமல், பெண்கள் 3 ம் பாலினத்தவருடன் பழகுவது எப்படி? ஆசிரியர்களுக்கு யுனேஸ்கோ பயிற்சி


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவானவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் 10-க்கும் குறைவான மாணவர்களுக்கே மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

'ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை!' - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு கிடையாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.'மாணவர்களின் கல்வி திறனை

70 லட்சம் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு நாளை, 'ஸ்மார்ட்' அட்டை

தமிழக பள்ளி கல்வியில் படிக்கும், 70 லட்சம் மாணவர்களுக்கு, நாளை, 'ஸ்மார்ட்' அட்டைகள் வழங்கப்பட உள்ளன.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அடையாள அட்டைகளுக்கு பதிலாக, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என, 2011ல் அறிவிக்கப்பட்டது. இந்த

அரசு பள்ளிக்கு இலவச வேன் வசதி

மாணவர்கள் எண்ணிக்கை சரிவால், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க, ஈரோடு அருகே, முன்னாள் மாணவர்கள் இணைந்து, அறக்கட்டளை துவங்கினர். இதன் மூலம், இரு வேன்களை வாங்கி,
கிராமப்புற மாணவர்களை தினமும் இலவசமாக, பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர்.ஈரோடு மாவட்டம், பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி,

தலைமை ஆசிரியருக்கு என்.ஓ.சி. சர்ச்சை

மதுரையில் கல்வித்துறை தணிக்கை பிரிவு வழங்கிய தடையில்லா தணிக்கை சான்றுகள் குறித்து 18 மாவட்டங்களில் உண்மைத் தன்மைக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளது.மதுரை முதன்மை கல்வி