Friday, June 5, 2020

24 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சுருட்டிய ஆசிரியை

லக்னோ: உ.பி.யில் அரசு பள்ளி ஆசிரியை 24 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி 13 மாதங்களில் ரூ. 1 கோடியை சம்பளமாக வாரி சுருட்டிய சம்பவம் நடந்துள்ளது.