Tuesday, April 30, 2019

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு: பள்ளிகல்வித்துறை

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக

DSE PROCEEDINGS-அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் நிதிபெற்று அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இயக்குனர் உத்திரவு



DSE PROCEEDINGS-24 மாவட்ட கல்வி அலுவலகம் சார்ந்த, அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில், பயோமெட்ரிக் வருகைப்பதிவு மேற்கொள்வதற்கு, பணிகளை 6 .5 .2019 க்குள் முடிக்க பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்


DGE-SSLC , HSE 1st Year and HSE 2nd Year June -2019 - Supplementary Examination Time Table

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றுபள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

மாணவர்களை உடல் ரீதியாகவோ,மன ரீதியாகவோ துன்புறுத்த கூடாது! தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு!!


முதல் இடத்துக்குக் காரணமே அரசுப் பள்ளிகள்தான்!' - தேர்ச்சி விகிதத்தால் நெகிழ்ந்த திருப்பூர் கலெக்டர்

கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பதே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்ததற்குக் காரணம்'' என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

TN 10th Results 2019: மொத்தம் 45 ஆயிரம் பேர் தோல்வி! மாணவர்கள், பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், தோல்வியடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். பத்தாம் பொதுத்தேர்வு முடிவுகள்

கரூர் மாவட்ட கல்வி அதிகாரி திடீர் சஸ்பெண்ட்

கடந்த ஐந்து மாதங்களாக கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ)

தாமதமாகும் அகவிலைப்படி உயர்வு வேதனையில் 13 லட்சம் ஊழியர்கள்

தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி கட்டாயம்

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கையின்போது, மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி