Tuesday, January 29, 2019

30.01.2019 முதல் பணியில் சேர வரும் ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலர் முன் அனுமதி பெற்ற பின்னரே சேர அனுமதிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்


CPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிக்கை

போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோவுடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது, நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்


'ஸ்டிரைக்' நாட்களுக்கு சம்பளம்: கருவூல அதிகாரிகள் மீது நடவடிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, வேலை செய்யாத நாட்களுக்கும் சேர்த்து சம்பளம் வழங்கும் வகையில், கருவூலத்தில் ஊதிய பட்டியல் தயாரானதை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதற்கு

மின் ஊழியர்களுக்கு வாரியம் எச்சரிக்கை

வேலைக்கு வராமல், 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்றால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, ஊழியர்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பழைய

'சஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தில், 'சஸ்பெண்ட்' ஆன, 451 ஆசிரியர் பணியிடங்களுக்கு, விருப்பம் உள்ளவர்களை இடமாறுதல் செய்ய, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும்