Wednesday, March 27, 2019

வீட்டுப்பாடத்தை தவறாக எழுதிச்சென்ற மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியை கைது திருப்பூரில் பரபரப்பு

திருப்பூரில் வீட்டுப்பாடத்தை தவறாக எழுதி பள்ளிக்கு சென்ற மாணவனுக்கு மெழுகுவர்த்தியால் ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

வருமான வரி தாக்கல்: அதிகாரிகள் எச்சரிக்கை

'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யாவிட்டால், எப்போதும் தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்

பேராவூரணி அருகே, அரசு பள்ளியில் படித்து டாக்டரான முன்னாள் மாணவர், அதே பள்ளியை தத்தெடுத்து உள்ளார்.