பள்ளிகளில் ஆன்ட்ராய்ட் செல்போன் மூலம் மாணவர்கள் வருகை, சத்துணவு உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சர்வரின் மந்தமான செயல்பாடு காரணமாக இவற்றை குறித்த நேரத்திற்குள் அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.
Monday, January 14, 2019
ஜன., 22ல் வேலை நிறுத்தம் 'ஜாக்டோ - ஜியோ' மிரட்டல்
''கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும், 22ம் தேதி வேலை நிறுத்தம் துவங்கும்,'' என, 'ஜாக்டோ - ஜியோ' ஒருங்கிணைப்பாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.
'இக்னோ' அட்மிஷன் நாளை கடைசி நாள்
இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையான, 'இக்னோ'வில், மாணவர் சேர்க்கை பதிவுக்கு, நாளை கடைசி நாள்.
10ம் வகுப்பு தனி தேர்வர்கள் பதிவுக்கு கூடுதல் அவகாசம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள்,
Subscribe to:
Posts (Atom)