Monday, November 12, 2018

கொள்ளை லாபம் அடிக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனம்!! அரசு ஊழியர்கள் சிகிச்சை பெறமுடியாத அவலம்!! அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்புகள் கண்டனம்!!!


2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் _தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்குஅளிக்கப்படுகிறது

Letter Number:5650/2018-2019 நாள் :30.10.2018

⚡1.உடல் ஊனமுற்றோர்.
⚡2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.
⚡3.கண்பார்வை குறைவுடையோர்
⚡4.தொழு நோயாளிகள்
⚡5.காது கேளாதோர்.
⚡6.மனவளர்ச்சி குன்றியோர்.
⭐அதற்குரிய சான்றிதழை இணைக்க வேண்டும்

தமிழகத்தில் 471 அரசுப்பள்ளிகளில் விண்வெளி ஆராய்ச்சிக்கூடம், அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


சிறை நிரப்பும் போராட்டம் : ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான கோரிக்கையை முன்னிறுத்தி, சிறை நிரப்பும் போராட்டம் நடத்த போவதாக, தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்க பள்ளி

வருமான வரியில் கல்வி கட்டண விலக்கு கூடாது : மத்திய அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை

தனியார் பள்ளிகளில், குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோருக்கு, வருமான வரியில், கல்வி கட்டண விலக்கு அளிப்பதை நிறுத்த வேண்டும்' என, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு, வருமானவரி

'சீர்திருத்த இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்கணும்'

 'சீர்திருத்த இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு, முறையான கல்வி வழங்கப்பட வேண்டும்' என, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன்