Wednesday, January 23, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய பொதுநல வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணை


பள்ளிகள் திறந்து 7 மாதங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் பணிகள் தொடங்கியது


இந்தியாவிலேயே முதன்முறையாக, தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு வடிவில் டிரைவிங் லைசென்ஸ் அறிமுகம்


இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜிக்கு மாற்றுவதை எதிர்த்து மனு


Provident Fund – Rate of interest for the financial year 2018-2019 is 8% – From 1-1-2019 to 31-03-2019 – Orders – Issued.

செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி மாணவர்களுக்கு 'இஸ்ரோ' ஏற்பாடு

 ''ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், உயர் கல்விக்கு செல்லும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியை,

10ம் வகுப்பு மாணவர் விபரம் பிழை திருத்த அவகாசம்

பத்தாம் வகுப்பு மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, செப்டம்பரில்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தால் அரசு பணிகள்...முடக்கம்!,

அரசு ஊழியர்கள் மற்றும், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' துவங்கியுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால், அரசு பணிகள் முடங்கி உள்ளன. 

வகுப்பில் ரகளை: 6 மாணவர், 'சஸ்பெண்ட்'

அரசு உதவி பெறும் பள்ளியில் ரகளையில் ஈடுபட்ட, ஆறு மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.வேலுார் மாவட்டம், திருப்பத்துாரில் உள்ள, ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளியில், சில மாதங்களுக்கு முன்,

TRANSFER OF STAFF A VIOLATION OF RULES : TEACHERS, Cite NCTE, NCERT norms to oppose moving them to KG classes in anganwadi centres


விழிப்பது நல்லது - ஜாட்டோ ஜியோ போராட்டம் குறித்த கட்டுரை - தினகரன்


22.01.2019 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியமை - பள்ளிகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தடையில்லாமல் செயல்படுதல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து... தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!!!