Friday, November 16, 2018

அசோக் லேலண்ட் நிறுவனம் சார்பில் 80 அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் சார்பில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை மேலே கொண்டு வந்து அனைத்து மாணவ, மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்ற ரோடு டூ

ஜாக்டோ ஜியோ அறிக்கை வெளியீடு-டிச.,4ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்


அரசாணை எண்- 147 நாள் -31.10.2018 -சில வகை நோய்களுக்கான "சிறப்பு தற்செயல் விடுப்பு" திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு


இன்று 10ம் வகுப்பு மறுகூட்டல்

அக்டோபரில் நடந்த, 10ம் வகுப்பு துணை தேர்வின் மறுகூட்டல் முடிவுகள், இன்று அறிவிக்கப்படுகின்றன.அரசு தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'லேப்டாப்' முறைகேடுக்கு முற்றுப்புள்ளி மாணவர் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு

முறைகேடுகளை தடுக்கும் வகையில், தமிழக அரசின், 'லேப்டாப்' திட்டத்தில் பயன்பெற்ற மாணவர்களின் விபரங்களை சேகரிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.

நவ., 25க்குள், 'நீட்' பதிவு பள்ளிகளுக்கு அறிவுரை

அரசு பள்ளி மாணவர்களுக்கான, 'நீட்' தேர்வு பதிவுகளை, வரும், 25ம் தேதிக்குள் முடிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால்