Monday, May 6, 2019

DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்விபயிலும் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை சார்ந்து மாணவர் விவரங்களை பள்ளித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS web portal) பதிவு செய்தல் - நிலுவையிலுள்ள பள்ளிகள் / மாணவர்கள் சார்ந்து உரிய பதிவினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வது - சார்பாக,


EMIS - 'டிசி' வழங்குவதில் குழப்பம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 'எமிஸ்' (கல்வி தகவல் மேலாண்மை) மூலம் ஆன்லைனில் மாற்றுச்சான்று (டிசி) வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

'பயோமெட்ரிக்' பதிவு ஆசிரியர்களுக்கு கட்டாயம்

அரசு பள்ளிகளில், ஜூன், 3 முதல்ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு, கட்டாயமாக அமலுக்கு வருகிறது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.10% தேர்ச்சி; 13 பேர் 499 மதிப்பெண்கள்

நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.91.10 சதவீத மாணவ,

இணைப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கு யூஜிசி தகுதி இனி கட்டாயம்

பல்கலைக்கழகங்களின் இணைப்பு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கும் யூஜிசி கல்வி தகுதி அவசியம்.

நீட் தேர்வு: தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் எழுதினர்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை

வெற்றியை, 'நெய்த' அரசு பள்ளி மாணவர்: ஜே.இ.இ., தேர்வில் சாதனை

ஜே.இ.இ., தேர்வில், திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர், தேர்ச்சி பெற்று
அசத்தியுள்ளார்.

மலைக்கிராம ஆசிரியர்களுக்குபள்ளி அருகில் வசிப்பிடம்

மலைக்கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு அருகில் வசிப்பதற்கான வசதியை ஏற்படுத்த அரசு முடிவு