Sunday, January 27, 2019
திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் குவிந்தனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான

திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேர் கைது ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு
திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆசிரியர்கள் ஜன.28-க்குள் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
ஆசிரியர்கள் ஜன.28-க்குள் (திங்கட்கிழமை) பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வேலை நிறுத்த போராட்டம்: 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும்
என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வந்தது.

தற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை
தமிழகத்தில் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் விடுத்துள்ள அறிவிப்பு பல குழப்பங்களை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை
'ஜாக்டோ - -ஜியோ' நிர்வாகிகள் 35 பேர் சிறையிலடைப்பு
விருதுநகரில் 'ஜாக்டோ -- ஜியோ' நிர்வாகிகள் 35 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.ஜாக்டோ -- ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு முக்கிய
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கைதான, 422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்'
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, கைதான, 422 ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள்,
விரைவில் புதிய தேர்வு விதிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு
'இன்ஜினியரிங் தேர்வுகள் குறித்து, புதிய விதிகள் வெளியிடப்படும்' என, அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, 500க்கும் மேற்பட்ட
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது!'
'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, நிதி நெருக்கடி காரணமாக, அரசால் நிறைவேற்ற முடியாது. எனவே, செயல்படுத்த முடியாத, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட
Subscribe to:
Posts (Atom)