Sunday, February 16, 2020

பணிநிரவல் செய்யப்பட்ட உபரி ஆசிரியர் - நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு - மீண்டும் பழைய பள்ளியில் சேர ஆணை - Proceedings

தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - ஆசிரியர்கள் பணிநிரவல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - 01 . 08 . 2018 மாணவர் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் - பணிநிரவல் வழங்கப்பட்டது - ஆசிரியர்களை பணியிலிருந்து

அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்

குரூப்-2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும் என்றும், தேர்வர்களின் கைரேகை பதிவு செய்யப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.