Friday, January 25, 2019
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை? ஏன்
அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து தவறுதலான பார்வையும் தவறுதலான புரிதலும் மக்களிடையே அதிகமாக இருக்கிறது.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டுமே
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 800-க்கும் மேற்பட்டோர் கைது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.
பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு
'வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'
Subscribe to:
Posts (Atom)