Friday, January 25, 2019

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக இணை இயக்குனர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் இயக்குனர் செயல்முறைகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து தவறுதலான பார்வை? ஏன்

அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து தவறுதலான பார்வையும் தவறுதலான புரிதலும் மக்களிடையே அதிகமாக இருக்கிறது. 
அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதிய உயர்வுக்காக மட்டுமே

9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, காலவரையற்ற வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் தொடரும், ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


காலவரையற்ற ஸ்டிரைக்கில் பங்கேற்ற 8 லட்சம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்களுக்கு 7500 சம்பளம், 28க்குள் நியமிக்க உத்தரவு


சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியல்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 800-க்கும் மேற்பட்டோர் கைது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அறிவிப்பு

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்' ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு

'வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதம் என்பதால், வேலைக்கு வராத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது; போராடும் ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'

ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் தடுப்பவர்கள் மீது புகார் அளிக்க உத்தரவு

அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும், 7,500 ரூபாய் சம்பளத்தில், புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின்