அடக்கு முறை, எச்சரிக்கையால் போராட்டத்தை நசுக்கிவிடமுடியாது என்றும், நாளுக்கு, நாள் தீவிரம் அடையும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
Monday, January 28, 2019
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தூண்டுகிறார்கள் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்பு மீது ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
தமிழக அரசுக்கு எதிராக அப்பாவி ஆசிரியர்கள், ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்ய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தூண்டுகிறார்கள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டி உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின்
தற்காலிக ஆசிரியர்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் பணி கிடைச்சாச்சு!
ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல், பணியில் சேர்க்கப்பட உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)