Sunday, March 31, 2019

தமிழ்நாடு சமக்ரா சிக் ஷா - திட்டத்தின் கீழ் இன்று ஒன்பதாம் வகுப்பிற்கு நடைபெற்ற, நடத்தை, பொது அறிவு மற்றும் உளவியல் ரீதியின் அடிப்படையில் நடத்தப்பட்ட, வினாக்களும், அவற்றிற்கான விடைகளும்...




தேர்தல்தோறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் செல்லாமல் போகும் அவலம்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

தேர்தல் திருவிழாவை நடத்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் பலவும் செல்லாததாகும் அவலம் தேர்தல்தோறும் தொடர்கிறது.

அரசுத் துறைத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 13,127 பேர்.! எப்படி தெரியுமா?

*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் குறிப்பிட்ட வயது வரம்பினை மீறிய 13,127 பேர் தேர்வு எழுதியது தற்போது தெரியவந்துள்ளது*
*தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் தேர்வுகளில் குறைந்தபட்ச வயது மற்றும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, குரூப் 1 தேர்விற்கு 21

வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஆசிரியர்கள்

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிப்பு: தேர்தல் பணியே வேண்டாம் - ஒதுங்கும் பெண் ஊழியர்கள்  மதுரையில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து வாக்கு

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.

பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில்

100 சதவீதம் தபால் ஓட்டு : 'ஜாக்டோ - ஜியோ' மனு

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், 100 சதவீதம், தபால் ஓட்டளிக்க வழி வகை செய்ய வேண்டும்' என, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், மனு கொடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு மனவெழுச்சி ஆசிரியர்களுக்கு தனிப்பயிற்சி

மாணவர்களுக்கான மனவெழுச்சி நல்வாழ்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கவும், பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்

'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது; அவகாசம் நீட்டிக்கப்படாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 Days - TAB Training for Teachers - CEO Proceeding!