Saturday, January 19, 2019

DEE - அங்கன்வாடிகளுக்கு சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இளைய இடைநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக பணியேற்க BEO உத்தரவு


மூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்

 ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் இதுவரை வழங்கப்படாததால் மாணவர், ஆசிரியர்

பாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள உத்தரவு

போதிய பாடவேளை இல்லாத, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,
கீழ்நிலை வகுப்புகளை கையாள அனுமதிப்பதோடு, இது சார்ந்த விபரங்களை, வரும் 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எல்.கே.ஜி.,- யூ.கே.ஜி.,யில் நியமனம் விடுப்பில் சென்ற ஆசிரியர்கள்

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப் பள்ளி

பிப்., 1 முதல் பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த, 12 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு, பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 1ல் துவங்குகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அமைத்தல்,

'அரியர்ஸ்' இல்லாத தேர்வு முறை இன்ஜி., மாணவர்கள் திடீர் எதிர்ப்பு

அரியர்ஸ்'இல்லாத தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி, இன்ஜினி யரிங் கல்லுாரி மாணவர்கள், சென்னையில் நேற்று அண்ணா பல்கலை முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள்

இரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ளதாக, தனியார் நிறுவனம் நடத்திய, ஆய்வில் தெரிய வந்துள்ளது.