Thursday, February 28, 2019

பிளஸ் 2 பொது தேர்வு நாளை துவக்கம் 8.61 லட்சம் பேர் பங்கேற்பு; 4,000 படைகள் தயார்

பிளஸ் 2 பொது தேர்வு நாளை துவங்குகிறது. இந்த தேர்வில், 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வி பாட

அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் கிடையாது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு மாற்றம்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, தமிழக அரசு நடத்த முடிவு செய்துள்ளது. எனவே, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி பணியில் இருந்து, துணைவேந்தர், சுரப்பா விலகியுள்ளார். 

சமூக வலைதள வதந்தியை நம்பாதீர் : மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

'பொது தேர்வுகள் குறித்து, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, மாணவர்களை, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த