Sunday, September 23, 2018

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது முறையாகுமா ?


ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள்-கடும் கொந்தளிப்பு- நவம்பர் 27 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பு


நீதி மன்ற உத்தரவை மீறி வழக்கு தாக்கல், அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு அபராதம், உயர்நீதிமன்றம் உத்தரவு


அக்.,1 முதல் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைப்பு : மாவட்ட அலுவலகங்கள் உதயம்

தமிழகத்தில் அரசு தேர்வுத்துறை மண்டல அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, அக்.,1 முதல் மாவட்ட தேர்வுத்துறை அலுவலகங்களாக செயல்படவுள்ளன.கல்வித்துறையில் 1975ல் தனி இயக்குனரகமாக

'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்!

 தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும்

தனியார் பள்ளிகளுக்கு நிர்வாக அனுமதி : மாவட்ட கல்வி அதிகாரிகள் வசூல் வேட்டை

தனியார் பள்ளிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கும் விவகாரங்களில், மாவட்டங்களில் வசூல் வேட்டை நடப்பதாக, புகார் எழுந்துள்ளது. பள்ளி கல்வி துறையில், மாவட்ட அதிகாரிகளின் அதிகாரங்களை

புத்தகம் எழுதியதற்கு ஊதியம் ஆசிரியர்களுக்கு கிடைக்குமா?

புதிய பாடத்திட்ட புத்தகம் எழுதியவர்களுக்கு, உரிய தொகை வழங்காததால், அப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு,