Sunday, October 21, 2018

காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம்

காலாண்டு தேர்வு விடைத்தாளில் எழுதாத பக்கத்திற்கு 7 மதிப்பெண் : ஆய்வில் வினோதம் மதுரையில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அக்டோபர் 27-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 27-ஆம் தேதி மாவட்டத்

அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது - தமிழக முதல்வர் பதில்

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை குறித்து கேட்ட கேள்விகளுக்கு  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.   நிருபர்கள்  கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார் களே?.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்குவது எப்போது? அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தகவல்