Monday, March 4, 2019

DSE - அரசு பள்ளிகளில் 400 மீட்டர் ஒடுகளம் மற்றும் இதர விளையாட்டு மைதானங்கள் அமைத்து தர இடவசதி குறித்த தகவல் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.


மாணவர்களின் தேர்ச்சிவிகிதம் குறைந்தால் ஆசிரியர்கள் பொறுப்பல்ல - மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மற்றும் கற்றல் குறைபாடு வகைகள் குறித்து RTI தகவல்கள்

தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் தடை..

Click Here - Primary HM to Middle HM Promotion Regards - New Stay Order! (pdf)
சிவகங்கை மாவட்டத்தில்இளையான்குடி ஒன்றியத்தைச்சார்ந்த திரு.சாதுசுந்தரசிங் என்பவர் தொடக்கப்பள்ளிதலைமைஆசிரியராகபணியாற்றி வருபவருக்குவழக்கம்போல சீனியாரிட்டிபடி நடுநிலைப்பள்ளிதலை

SMSA - பள்ளி மானியத்தை 31.03.2019-க்குள் முழுமையாக பயன்படுத்தாத பள்ளிகள் மாவட்ட திட்ட அலுவலக கணக்கிக்கு திரும்ப செலுத்த - மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.


G.O 10- DATE-27.02.2019-PGTRB-COMPUTER SCIENCE SYLLABUS 2019 -PUBLISHED

பிடிவாத அரசால் முதல் பலியான ஆசிரியர் ( பத்திரிக்கைச் செய்தி)


ஆசிரியர்கள் மீதான வழக்கு வாபஸ்? முதல்வரே முடிவெடுக்க வேண்டும், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு இருக்கும் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்பில் 1 லட்சம் குழந்தைகள் சேருவார்கள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் 1 லட்சம் குழந்தைகள் சேருவார்கள் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு போட்டி தேர்வு

'வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆங்கில தேர்வில் கூடுதல் வினா; கருணை மார்க் தர கோரிக்கை

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஆங்கில தேர்வில், பாட திட்ட விதிகளுக்கு மாறாக, வினா இடம் பெற்றதால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மையம்

பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

தில்லுமுல்லுக்கு இடம் தராமல், பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.