Tuesday, February 4, 2020

TNPSC - தேர்வு முறைகேடு எதிரொலி: சொந்த மாவட்டத்தில் தேர்வு எழுத அனுமதி இல்லை- ஆசிரியா் தேர்வு வாரியம் முடிவு

Image result for TNPSC


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் 97 வட்டார கல்வி 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் ஏற்படுத்த அரசாணை வெளியீடு!

பள்ளிக் கல்வித் துறை - புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி , தென்காசி , திருப்பத்துார் , இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தல் - அதற்கான பணியிடங்கள் மற்றும் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது.

5 மற்றும் 8 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து - பள்ளி கல்வி அமைச்சரின் அறிக்கை வெளியீடு


TRB - BEO Department for the year 2018-2019 - Date of Examination Announced