Wednesday, February 5, 2020
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; பெற்றோர் எதிர்ப்பால் அரசு முடிவு
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. பெற்றோர் உட்பட, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இம்முடிவை, தமிழக அரசு எடுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)