Friday, February 8, 2019

அரசாணை (நிலை) எண் ; 19, நாள் ; 07.02.2019 பள்ளிக்கல்வி- வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்திலிருந்து பதவி உயர்வு பணியிடமாக மாற்றம் செய்து - ஊதிய நிர்ணயம் செய்தல் ஆணை வெளியீடு

04.10.2018 போராட்டத்தில் கலந்துகொண்டு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை திருப்பி வழங்க உத்தரவு - செயல்முறைகள்


தமிழ்நாடு பட்ஜெட் உரை முழுத் தொகுப்பு ( PDF FILE )

பள்ளி கல்வி துறையில் உள்ள 158 காலி பணியிடத்துக்கு இட ஒதுக்கீடு பிரிவினர் விண்ணப்பிக்கலாம், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


பிப்ரவரி 21 முதல் 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு, தேர்வுத்துறை அறிவிப்பு


இடைநிலை ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது சிறப்புப்படி 2000/- த்தை சேர்க்க முடியாது என்பதற்கான கருவூலக்கடிதம்


ஆசிரியர்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் ஒன்று என்ன செய்ய போகிறீர்கள்? அமைச்சர் செங்கோட்டையன் பதில்


கேள்வி: ஆசிரியர்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் ஒன்று.என்ன செய்யப்போகிறீர்கள்?

குடற்புழு நீக்கும் மாத்திரை பள்ளிகளுக்கு தர உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும், இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு

:பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க மாவட்டந்தோறும் 'கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா' நடந்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

128 ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு

தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்; கணக்கில் நீடிக்கும் மெகா குழப்பம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடர்பாக உரிய