Thursday, October 25, 2018

27.10.2018 - சனிக்கிழமை பள்ளிகளுக்கு சிறப்பு விடுமுறை - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!


DSE - இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய விளையாட்டுப் போட்டியில் புதிய விளையாட்டுப் போட்டிகளை சேர்த்தல்


தூத்துக்குடி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தூத்துக்குடியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.,25) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

டி.ஆர்.பி., ஆபீசுக்கு போலீஸ் பாதுகாப்பு தேர்வு முறைகேடு பிரச்னையால் நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும்

திறனாய்வு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

அக். 25-மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி திறன்

எல்.கே.ஜி., வகுப்பு அட்மிஷன் பெற்றோர், 'அட்வான்ஸ் புக்கிங்'

எல்.கே.ஜி., வகுப்புக்கான அட்மிஷன், டிசம்பர் மற்றும் ஜனவரியில் துவங்கும் என, தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்து வரும் நிலையில்,