Wednesday, October 10, 2018
'டெட்' தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி வினாத்தாள்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.மத்திய அரசின், இலவச
சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு
உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியில், ஆறு மற்றும், ஒன்பதாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி நகரில்,
பள்ளி மேலாண் குழுவில் எம்.எல்.ஏ.,க்களுக்கு இடம்
பள்ளிகளின் மேலாண்மை குழுவில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை சேர்க்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி தரத்தை
பள்ளியில், 'டிஜிட்டல்' வருகைப்பதிவு விரைவில் அமலுக்கு வரும்,'' பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன்
''பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவேடு முறை, விரைவில் அமலுக்கு வரும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, போரூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை
Subscribe to:
Posts (Atom)