Friday, March 20, 2020

பிளஸ் 2 கணித தேர்வு: 5 சிக்கலான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்?

பிளஸ் 2 கணித தேர்வில், ஐந்து கேள்விகள் மிகவும் சிக்கலாக இருந்ததால், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.

அண்ணா பல்கலையில் 20 ஆண்டு அரியர் 23 முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

ண்ணா பல்கலையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள், சலுகை அடிப்படையில் தேர்வு எழுத, வரும், 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

'குரூப்-1' தேர்வு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட

திட்டமிட்டபடி இன்று பிளஸ் 2 தேர்வு உண்டு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. திட்டமிட்டபடி, பிளஸ் 2 தேர்வு இன்று நடக்கிறது.'தமிழகத்தில் நடந்து வரும் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி

கொரோனா' அச்சத்தில் அலறும் ஆசிரியர்கள் :'ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவதா' என ஆதங்கம்

கொரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் பீதியை கிளப்பும் சூழ்நிலையில், தமிழகத்தில் மாணவர்களே வராத நிலையில்