ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்காக அச்சிடப்பட்ட விடைத்தாள், கேள்வித்தாள்கள் வீணாகிவிட்டன.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த
Saturday, February 8, 2020
தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி அதற்கான பணப்பலன் மற்றும் பணிக்கால சலுகைகளை வழங்கிடக் கோரிய வழக்கின் தீர்பாணை தொடர்பான கல்வி அலுவலரின் செயல்முறைகள்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு . ரமேஷ் மற்றும் 29 நபர்களால் தாங்கள் 01 . 06 . 2006க்கு முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் ரூ . 3 , 000 / - மற்றும் ரூ . 4 , 000 / - வீதத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை /
1,480 அரசு மாணவர் விடுதிகளில் விரைவில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு
"தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட 1480 பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அமல்படுத்தப்படும்," என அத்துறை இயக்குனர் காமராஜ் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)