Saturday, February 8, 2020

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - 10 லட்சம் விடைத்தாள் நிலை என்ன?

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அதற்காக அச்சிடப்பட்ட விடைத்தாள், கேள்வித்தாள்கள் வீணாகிவிட்டன.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த

என்னதான் ஆய்வு செய்கிறீர்கள், ஒரு பதிலும் தெரியவில்லை, 4 மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி கேட்டு டோஸ், தொடக்க கல்வி இயக்குனர் அதிருப்தி


TNPSC - தேர்வு முறையில் அதிரடி மாற்றம் -தேர்வர்களின் கைரேகை பெறப்பட்டு ஆதாருடன் ஒப்பிட்ட பிறகே இனி தேர்வெழுத அனுமதி:


தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி அதற்கான பணப்பலன் மற்றும் பணிக்கால சலுகைகளை வழங்கிடக் கோரிய வழக்கின் தீர்பாணை தொடர்பான கல்வி அலுவலரின் செயல்முறைகள்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திரு . ரமேஷ் மற்றும் 29 நபர்களால் தாங்கள் 01 . 06 . 2006க்கு முன்னதாக ஒப்பந்த அடிப்படையில் ரூ . 3 , 000 / - மற்றும் ரூ . 4 , 000 / - வீதத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை /

1,480 அரசு மாணவர் விடுதிகளில் விரைவில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு

"தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு உட்பட்ட 1480 பள்ளி, கல்லுாரி மாணவர் விடுதிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவு விரைவில் அமல்படுத்தப்படும்," என அத்துறை இயக்குனர் காமராஜ் தெரிவித்தார்.