Thursday, September 27, 2018

அனைத்து பள்ளிகளிலும் வரும் 03.10.2018 முதல் அடைவு ஆய்வு (Periodical Assessment ) செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

வாட்ஸ் அப் நம்பரை சேமிக்காமல் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி..!

இப்பொழுதெல்லாம் வாட்ஸ்அப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் நாம் யாராவது

6, 9-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடம்!

6-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடங்கள் இடம்பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

EMIS வலைதளத்தில் PHOTO UPLOAD- புதிய போட்டோ Update ஆகாமல் பழைய போட்டோ காட்டப்பட்டால் Browser ல் உள்ள Cookies and Cahes னை Clear செய்யவும் -வழிமுறைகள்

நவம்பர் 26-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

நவம்பர் 26-ந்தேதி ஊதியக்குழுவின் அரசாணை எரிப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்து உள்ளதுதமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில்

தேர்தல் பணிகளில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி வழக்கு- மாநில தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

தேர்தல் பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரத்தில் பதிலளிக்குமாறு, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளை மூடுவதில் சதி உள்ளது, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி


நீட் தேர்வை எழுதும் அளவுக்கு தமிழக கல்வியில் தரம் இல்லை, சி.பி.எஸ்.இ வாதம்


ஜே.இ.இ., தேர்வு பதிவு

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மத்திய அரசின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, ஜே.இ.இ., தேர்வு, இரண்டு கட்டங்களாக

15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்'

பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.தமிழகத்தில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழக அரசின் சார்பில், இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது. 

10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு: சி.பி.எஸ்.இ.,

'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., வாரியம் நேற்று வெளியிட்ட

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு 2 வினாத்தாள்

வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணக்கு தேர்வில், இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள், இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து, தேர்வு

பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2018-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குநரின் அறிவுரைகள்

1474 முதுகலை ஆசிரியர்களை தற்காலிகமாக நிரப்ப ஆணை , வழிமுறைகள் மற்றும் மாவட்ட வாரியான காலிப்பணியிட விபரம் வெளியீடு!

அரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை