Friday, July 12, 2019
பத்தாம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'
பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த ஆண்டு ஜூனில் நடந்த 10ம் வகுப்பு
'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பம்:நாளை மறுநாள் கடைசி
குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது. இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்றில் 7,700 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், 7,700 பேருக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டு உள்ளன. இறுதி ஒதுக்கீட்டு ஆணை, நாளை வழங்கப்பட உள்ளது.
Subscribe to:
Posts (Atom)