Friday, July 12, 2019

DSE Proceedings:. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க உத்தரவு!!!


2 days District level training schedule for teachers on new textbook primary &upper primary

SSA - SPD PROCEEDING தொடக்க நிலை மற்றும் உயர்நிலை தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதற்கு தெளிவுரை வழங்கி உத்தரவு

SCERT-தமிழ்நாடு ஆசிரியர் தளம் (Tamil Nadu Teacher Platform, TNTP) -மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இத்தளத்தினை முறையாகப் பயன்படுத்துதல் - வட்டார, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையிடுதல் – சார்ந்து.

SSA-SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - உலக இளைஞர் திறன் நாள் கொண்டாட்டம் - சில வழிகாட்டுதல்கள் - சார்பு.

DSE - பள்ளிக் கல்வித் துறையில் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு களையும் நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு


DSE PROCEEDINGS-அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Cards) வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்தல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர் பணிக்கு +2 வகுப்புகளுக்கு மாற்றுப் பணியில் நியமனம்

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் விவரம் ரகசியமாக சேகரிக்கும் உளவுத்துறை, கல்வித்துறையும் சேகரிப்பதால் பரபரப்பு


பத்தாம் வகுப்பு துணை தேர்வு இன்று 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுகிறது.தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த ஆண்டு ஜூனில் நடந்த 10ம் வகுப்பு

'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பம்:நாளை மறுநாள் கடைசி

குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது. இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இன்ஜி., கவுன்சிலிங் முதல் சுற்றில் 7,700 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், 7,700 பேருக்கு இடங்கள் ஒதுக்கப் பட்டு உள்ளன. இறுதி ஒதுக்கீட்டு ஆணை, நாளை வழங்கப்பட உள்ளது.