Monday, May 27, 2019

பெற்றோர் கையெழுத்து சி.பி.எஸ்.இ., கண்டிப்பு

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு சான்றிதழில், பெற்றோர் கையெழுத்திட வேண்டியது கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் தேர்வெழுதும் மாணவர்கள், சான்றிதழ் பெற்ற பின், அதில், தங்களின் சுய விபரங்களில் பிழை இருப்பதாக, புகார் கூறுகின்றனர்.

மீண்டும் போராடுவோம் 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பேட்டி

''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட, ஒன்பது அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்; தவறினால், போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை,'' என, 'ஜாக்டோ ஜியோ' மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் கூறினார்.

பிளஸ் 2 மறு கூட்டல் இன்று 'ரிசல்ட்'

தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டசெய்திக்குறிப்பு:10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. முடிவுகள் இன்று பகல் 2:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு


3 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள், சுயநிதி கலைக் கல்லூரிகளில் தொடரும் அவலம்