Friday, November 30, 2018

CPS ரத்து செய்ய EXPERT COMMITTEE - ஆந்திர அரசு அரசாணை வெளியீடு



ஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு விவரம்

சென்னையில் தமிழக அரசுடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

ஆசிரியர் பணியிடமாறுதலுக்கு ரூ.7 லட்சம் : பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆடியோ

நேற்று தலைமைச் செயலக பணியாளர் சங்கத்தின் அமைப்பினர் உடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை விவரம்!!


SSA - SPD Proceedings - Basha Sangam - New Linguistic Literacy Scheme For All Schools - Instruction & Guide Lines


SPD Proceedings - Mobile Attendance App - ஆசிரியர்கள் வருகை பதிவை கண்காணிக்க CEO, DEO, DC - களுக்கு இயக்குனர் உத்தரவு


வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் - சத்துணவு சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக, 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா? ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு

டிசம்பர் 4 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்த அமைப்பினருடன் தமிழக அரசு வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை

கஜா புயல்; டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

கஜா புயல் பாதிப்பினை அடுத்து டி.என்.பி.எஸ்.சி.யில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12

நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 7ந்தேதி வரை நீட்டிப்பு; தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 7ந்தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. கஜா புயலால்

+1 பொதுத் தேர்வு , இன்டர்னல் மார்க்' கிடையாது

பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம்

ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த,

மாவட்டங்களில் அரசு தேர்வு துறை அலுவலகம் அடுத்த வாரம் முதல் செயல்படும்

பள்ளி கல்வித்துறை சார்பில், 32 மாவட்டங்களிலும், அரசு தேர்வு துறை அலுவலகம், அடுத்த வாரம் முதல் இயங்க உள்ளது. எனவே, சான்றிதழ்களுக்காக மாணவர்கள், சென்னைக்கு

காலவரையற்ற வேலைநிறுத்தம் அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது

'பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ள, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் பங்கேற்காது' என, அதன் மாநில தலைவர், சண்முகராஜன் தெரிவித்தார்.அரசு அலுவலர்

4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்!

:பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு

நீட் தேர்வுக்கு அவகாசம் தமிழக அரசு கோரிக்கை

கஜா புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசிடம் கால அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது,'' என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்