Sunday, January 6, 2019
மூன்றாம் பருவம் துவங்கிய பிறகும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர் நியமனம் இல்லை படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்
3ம் பருவம் தொடங்கிய பிறகும்கூட பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்காமல் மாணவர்களின் எதிர்காலத்தோடு பழங்குடியினர் நலத்துறை விளையாடி வருவது கல்வியாளர்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தி உள்ளது. அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட பர்கூர் மலையில் அமைந்துள்ளது கொங்காடை மலைகிராமம். இக்கிராமத்தில் கடந்த 93ம் ஆண்டு பழங்குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி துவங்கப்பட்டது.
'மொபைல் ஆப்' பதிவு பள்ளிகளில் கட்டாயம்
அனைத்து அரசு பள்ளிகளிலும், 'மொபைல் ஆப்' வாயிலாக, வருகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அங்கன்வாடியில் எல்.கே.ஜி., ஆசிரியைகளுக்கு, 'டிரான்ஸ்பர்'
அங்கன்வாடிகளில் துவக்கப்பட உள்ள, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, ஆசிரியைகளை மட்டும் நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 1ல் இடைநின்ற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுத கட்டுப்பாடு
'பிளஸ் 1ல் இடைநின்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு, மாற்று சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
10ம் வகுப்பு தேர்வு செய்முறை பயிற்சி
பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
8ம் வகுப்பு பொது தேர்வு நாளை, 'ஹால் டிக்கெட்'
எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான, ஹால் டிக்கெட், நாளை வெளியிடப்படுகிறது. எட்டாம் வகுப்பு பொது தேர்வை எழுத உள்ள, தனி தேர்வர்களிடம், 'ஆன்லைனில்' விண்ணப்ப விபரங்கள்
'குரூப் - 1' தேர்வு டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு
துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்பட, எட்டு பதவிகளில் உள்ள, 139 காலியிடங்களுக் கான, 'குரூப் - 1' தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
Subscribe to:
Posts (Atom)