Monday, September 24, 2018

Flash News : அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.*

அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கம்யூட்டர், பிரிண்டர் வசதி இல்லாததால் 'ஆன்லைன் சம்பள பில் முறை' அரசு பள்ளிகளில் கேள்விக்குறி, கிராம்புற தலைமை ஆசிரியர்கள் தவிப்பு


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 5ம்தேதி முதல் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்


11ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை! தனியார் பள்ளிகளுக்கு உதவும் முடிவு?*

புதிய பாடத் திட்டம், புளூ பிரிண்ட் ஒழிப்பு என அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை உருவாக்கி வந்த தமிழக பள்ளிக் கல்வித் துறை, 11-

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்


வெயிட்டேஜ் முறை ரத்து செய்யப்பட்டதால், 82000 ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதித்தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


தொடக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அலுவலகம் சார்ந்த அனைத்து குறைகளை தீர்க்க "சிறப்பு குறைதீர் முகாம்" - CEO, Tiruvannamalai


மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகதில் இயங்கி வரும் 32 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் செய்ய மத்தியஅரசு நிதி

டி.இ.ஓ.,க்கள் மீது ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யாமல், டி.இ.ஓ.,க்கள், 'டிமிக்கி' கொடுப்பதால், அரசு பள்ளி