சென்னை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில்
Tuesday, January 22, 2019
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் 30ல் உண்ணாவிரதம்
'வரும், 30ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், ராபர்ட் வெளியிட்ட
10ம் வகுப்பு பொது தேர்வு: 'தத்கல்' பதிவு அறிவிப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக தேர்வுத்துறை இயக்குனர்,
செய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி
செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்' என, முதுநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை, மார்ச்சில், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில், 25 லட்சம் பேர்
Subscribe to:
Posts (Atom)