Sunday, May 24, 2020

*பள்ளிக் கல்வி - 01.06.2020 நிலவரப்படி அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பத் தகுந்த பட்டதாரி/ இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - நாள்: 23.05.2020.


மாணவர்கள் வீட்டுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்

பேராவூரணி அருகே, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வீட்டிற்கே சென்று, பாடங்கள் நடத்தி வருகிறார். 

10ம் வகுப்பு தேர்வு பணிக்கு ஐந்து அதிகாரிகள் நியமனம்

பத்தாம் வகுப்பு தேர்வு மற்றும் விடைத்தாள் திருத்த பணிகளை கண்காணிக்க, ஐந்து இணை இயக்குனர்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அரசு கல்லுாரிகளில் சம்பள பாக்கி 4,000 விரிவுரையாளர்கள் அவதி

கொரோனா ஊரடங்கு காலத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கவில்லை' என, புகார் எழுந்துள்ளது.