Monday, July 15, 2019
'குரூப் -- 4' தேர்வு: 14 லட்சம் பேர் விண்ணப்பம்
'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இந்த தேர்வை எழுத, 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, செப்., 1ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, செப்., 1ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.
எம்.பி.ஏ.,- எம்.சி.ஏ., படிப்பு இன்று முதல் விண்ணப்பங்கள்
'எம்.பி.ஏ., மற்றும், எம்.சி.ஏ., முதுநிலை பட்டப் படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்,'' என, கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர், தாமரை தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)