Saturday, September 22, 2018

வாசிப்புத்திறன் குறித்த அறிக்கையில் முரண்பட்ட தகவலால் கல்வித்துறையினர் குழப்பம்!

மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எழுதும் மற்றும்வாசிப்பு திறன் குறித்த அறிக்கைகளில் முரண்பட்ட தகவலால்கல்வித்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்இம்மாவட்டத்தில் 6, 7,

G.O.Ms.No.316 Dt: September 19, 2018 -PENSION- Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st July 2018 - Orders - Issued

அரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக்கல்வி-அரசுத் தேர்வுகள் இயக்ககம்-தமிழகத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது

தேர்வுத்துறை அலுவலகம் இயக்ககம் புதிய முடிவு

பொதுத்தேர்வு ஏற்பாடு பணிச்சுமையை குறைக்க, மாவட்டங்களில், தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுத்தேர்வுகளை நடத்த வசதியாக, தமிழகத்தின்,

இலவச பஸ் பாஸ் இழுபறி : மாணவர்கள் திண்டாட்டம்

இலவச பஸ் பாஸ் வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாணவர்களுக்கு 'ஹெல்த் கார்டு' திட்டம்

மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன.இந்த திட்டத்தில், பள்ளிகளில், டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.

மாணவர் பிறந்த தேதி சரிபார்க்க உத்தரவு

பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களே, ஒவ்வொரு மாணவருக்கும், அவரது உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு

500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு

தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ்

ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில்