Wednesday, February 27, 2019

தேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல் பணிக்கான விண்ணப்பங்களை ஒப்படைக்காத ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் - CEO செயல்முறைகள்!


நோட்டீஸ்!' 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை.. லோக்சபா தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி

லோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம் ஆசிரியர்களிடம், விளக்கம் கேட்டு, பள்ளி கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல்

''ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்பு, பேராசிரியர்கள் 'இடமாறுதல் ரத்து குறித்து பரிசீலனை'

''ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.பாரதியார் பல்கலை பட்டமளிப்பு

தமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்

திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவியின், 'காயின் வெண்டிங் மிஷின்' கண்டுபிடிப்புக்கு, 'கூகுள்' நிறுவனம், சிறப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வினாத்தாள் அனுப்ப போலீஸ் பாதுகாப்பு

பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. வினாத்தாள், 'லீக்' ஆகாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2வுக்கு, மார்ச்,

மாற்று திறனாளி மாணவர்களுக்கு சலுகை யு.ஜி.சி., சுற்றறிக்கை

மாற்று திறனாளி மாணவர்களுக்கு, தேர்வுகளில், ௧ மணி நேரம் வரை, கூடுதல் சலுகை வழங்க வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பொது தேர்வுகளில்,

தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை

'பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.பள்ளிக்கல்வி பாட திட்டத்தில்,