Wednesday, February 27, 2019
''ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்பு, பேராசிரியர்கள் 'இடமாறுதல் ரத்து குறித்து பரிசீலனை'
''ஜாக்டோ - -ஜியோ போராட்டத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்ட பேராசிரியர்கள், 18 பேரின் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.பாரதியார் பல்கலை பட்டமளிப்பு
வினாத்தாள் அனுப்ப போலீஸ் பாதுகாப்பு
பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினாத்தாள் அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. வினாத்தாள், 'லீக்' ஆகாமல் இருக்க, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.பிளஸ் 2வுக்கு, மார்ச்,
மாற்று திறனாளி மாணவர்களுக்கு சலுகை யு.ஜி.சி., சுற்றறிக்கை
மாற்று திறனாளி மாணவர்களுக்கு, தேர்வுகளில், ௧ மணி நேரம் வரை, கூடுதல் சலுகை வழங்க வேண்டும்' என, கல்லுாரிகளுக்கு, பல்கலை மானிய குழு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், பொது தேர்வுகளில்,
தேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை
'பொது தேர்வுகளில் விடைகள் எழுதும் போது, 'ஸ்கெட்ச், கிரயான்ஸ்' போன்றவற்றை பயன்படுத்த கூடாது' என, மாணவர்களுக்கு, அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.பள்ளிக்கல்வி பாட திட்டத்தில்,
Subscribe to:
Posts (Atom)