Tuesday, August 6, 2019

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்: EMIS விவரங்களுடன் இணைக்க வேண்டும்...பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆதார் எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்கம்

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும்வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஊரக வளர்ச்சித்துறை - 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களைத் தூய்மை செய்தல் - சார்பு

2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளின் மொத்த வேலை நாட்கள் எத்தனை? CM CELL Reply!


அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் குழந்தைகளின் பள்ளி கல்விக்காக செலவிடும் தொகை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளளாம் அதற்கான அரசு கடிதம்

தமிழகத்தில் அனைவரும் தேர்ச்சி பெறுவதால், புதிய கல்விக்கொள்கை குறித்து கவலைப்பட தேவையில்லை- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பி.எட்., கவுன்சிலிங் நாளை துவக்கம்

பி.எட்., படிப்புக்கான, மாணவர் சேர்க்கை, 'கவுன்சிலிங்' நாளை துவங்குகிறது.